tamil-nadu ஏப்ரல் 14 வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு - தமிழக அரசு அறிவிப்பு நமது நிருபர் மார்ச் 26, 2020 கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஏப்ரல் 14-ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.